Thursday, January 24, 2013

நிலவும் நினைவும் ஒன்றடி...

இரவில் துரத்தும்
நிலவு  போல....
இமை மூடினும்
உன் நினைவுகள் நித்தம் தொடருதடி....
அந்த கதிர் தோன்றாமல்
நிலவும் மறைந்ததில்லை..
நீ என் எதிர் தோன்றாது
உன் நினைவுகளும்
எனை நீங்குவதில்லை....

No comments:

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......