Monday, April 8, 2013

நிஐம்

வேண்டாம் என நினைக்கிறேன்
உன் கண்கள் எனை கடக்கும்
  வரையில் அன்று.....
வெட்கம் இன்றி தொடர்கிறென்
மீண்டும் ஒருமுறையெனில் விழுந்திட வேண்டும்
   உன் விழியில் என்று.....

No comments:

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......