Sunday, April 10, 2011

பிரிவு...

வழியோடு விழியாடும்...
நீயின்றி துயர் பாடும்....
முகிலும் முகம் சுளிக்கும்...
முழுமதியையும் அது மறைக்கும்....
விண்மீனும் இமை திறக்காது...
நீயின்றி அது சிரிக்காது....
கருவானில் காற்றிருக்காது
கன்னியவள்
என் காட்சியில் இல்லாவிடின்..........

No comments:

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......