நிலத்தில் இருந்து
பார்க்கும் பொது
நிலவு சற்று பக்கம் தான்...
அதை தொட்டுவிட
நினைத்து விட்டால்
தெரியும் அதன் தூரம் தான்...
நித்தம் நோக்கி
பயணித்தால் அந்த
நிலவு உந்தன் காலடியில்...
சோர்வு சற்று
நினைவில் வந்தால்
அது மறைந்துவிடும் விண்வெளியில்....
என் கற்பனைகள் கவியாய் பூத்திருக்கும் சிறு கவி தோட்டம்.......... It contains small Tamil poems in many topics.... even u can suggest some topics to write poem.....
Sunday, December 19, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment