வேண்டாம் என நினைக்கிறேன்
உன் கண்கள் எனை கடக்கும்
வரையில் அன்று.....
வெட்கம் இன்றி தொடர்கிறென்
மீண்டும் ஒருமுறையெனில் விழுந்திட வேண்டும்
உன் விழியில் என்று.....
என் கற்பனைகள் கவியாய் பூத்திருக்கும் சிறு கவி தோட்டம்.......... It contains small Tamil poems in many topics.... even u can suggest some topics to write poem.....
Monday, April 8, 2013
நிஐம்
Thursday, January 24, 2013
நிலவும் நினைவும் ஒன்றடி...
இரவில் துரத்தும்
நிலவு போல....
இமை மூடினும்
உன் நினைவுகள் நித்தம் தொடருதடி....
அந்த கதிர் தோன்றாமல்
நிலவும் மறைந்ததில்லை..
நீ என் எதிர் தோன்றாது
உன் நினைவுகளும்
எனை நீங்குவதில்லை....
Subscribe to:
Posts (Atom)