Monday, April 8, 2013

நிஐம்

வேண்டாம் என நினைக்கிறேன்
உன் கண்கள் எனை கடக்கும்
  வரையில் அன்று.....
வெட்கம் இன்றி தொடர்கிறென்
மீண்டும் ஒருமுறையெனில் விழுந்திட வேண்டும்
   உன் விழியில் என்று.....

Thursday, January 24, 2013

நிலவும் நினைவும் ஒன்றடி...

இரவில் துரத்தும்
நிலவு  போல....
இமை மூடினும்
உன் நினைவுகள் நித்தம் தொடருதடி....
அந்த கதிர் தோன்றாமல்
நிலவும் மறைந்ததில்லை..
நீ என் எதிர் தோன்றாது
உன் நினைவுகளும்
எனை நீங்குவதில்லை....

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......