Friday, March 27, 2009

காதல்......

கண்கள் பேசுகின்ற வார்த்தை
இதற்கு இதழ்கள் இனி தேவையில்லை... 
கனவில் கானலாய் கட்டிபுரளும்
இதற்கு கரங்கள் இனி தேவையில்லை... 
இரு துருவ இணைப்பு 
இதற்கு இடையில் பாலங்கள் தேவையில்லை...
இறக்காமல் கிடைக்கும் சொர்கம்
இதற்கு இமை முடிய இடுகாடு தேவையில்லை.......

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......