Monday, April 8, 2013

நிஐம்

வேண்டாம் என நினைக்கிறேன்
உன் கண்கள் எனை கடக்கும்
  வரையில் அன்று.....
வெட்கம் இன்றி தொடர்கிறென்
மீண்டும் ஒருமுறையெனில் விழுந்திட வேண்டும்
   உன் விழியில் என்று.....

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......