ஒரு அழகான உறவை
உடைத்துவிட்டேன்
என் வானில் நிலவை
இழந்துவிட்டேன்
இமையோரம் என் சோகம்
மறைத்துவிட்டேன்
என் வாழ்வில் இருள்கொஞ்சம்
சேர்த்துவிட்டேன்
சுமை தாங்க முடியாமல்
சொல்லிவிட்டேன்
சொன்னாலும் புரியாது என்று
தெரிஞ்சிகிட்டேன்
வலியோடு அவள் கையை
விட்டுவிட்டேன்....
என் கற்பனைகள் கவியாய் பூத்திருக்கும் சிறு கவி தோட்டம்.......... It contains small Tamil poems in many topics.... even u can suggest some topics to write poem.....
No comments:
Post a Comment