Monday, May 24, 2010

உன்னை கண்டு
எனை மறந்தேன்........
உன் மனம் கண்டு
எனை இழந்தேன்.....
காதல் சொல்ல காரணமில்லை.......
காரணமிருப்பின் அது
காதலில்லை.............

No comments:

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......