Monday, November 8, 2010

அடி தோழி...

பிரதிபலிக்கும் கண்ணாடியாய்
உன்னை நினத்திருந்தேன்..
இருவரையும் ஒரு பார்வையில்
பார்க்க முடிந்தது...
இப்போது உன் முகம் திருப்பிகொண்டாய்
நான் என் செய்வது.....!

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......