சில நேரம் முடிவுகள் சிந்திக்க வைக்கிறது
சில நேரங்களில் சிதைத்துவிடுகிறது
சிதைந்த பிறகே சிந்திக்கிறேன்
முடிவுகள் எவ்வளவு முக்கியமானவை என்று..........
என் கற்பனைகள் கவியாய் பூத்திருக்கும் சிறு கவி தோட்டம்.......... It contains small Tamil poems in many topics.... even u can suggest some topics to write poem.....
Thursday, October 21, 2010
உன்னை நினைக்கையில்....
கிறுக்கல்கள் அழகாகும்
சிந்தனைகள் சிற்பமாகும்
கற்பனைகள் கடலாகும்
முடிவில் முழுமையான கவிதையாகும்
உன்னை நினைத்தால் மட்டும்............
சிந்தனைகள் சிற்பமாகும்
கற்பனைகள் கடலாகும்
முடிவில் முழுமையான கவிதையாகும்
உன்னை நினைத்தால் மட்டும்............
Tuesday, October 12, 2010
எப்படி இருக்கு.... :)
நினைக்காத நாட்கள் இல்லை
என் கண்ணிற் என் கண்களை......
நிறமாறும் பூக்கள் இல்லை
இம்மனில் உன்போல் சிலரும்....
என் கண்ணிற் என் கண்களை......
நிறமாறும் பூக்கள் இல்லை
இம்மனில் உன்போல் சிலரும்....
Subscribe to:
Posts (Atom)