Thursday, October 21, 2010

முடிவுகள்....

சில நேரம் முடிவுகள் சிந்திக்க வைக்கிறது
சில நேரங்களில் சிதைத்துவிடுகிறது
சிதைந்த பிறகே சிந்திக்கிறேன்
முடிவுகள் எவ்வளவு முக்கியமானவை என்று..........

உன்னை நினைக்கையில்....

கிறுக்கல்கள் அழகாகும்
சிந்தனைகள் சிற்பமாகும்
கற்பனைகள் கடலாகும்
முடிவில் முழுமையான கவிதையாகும்
உன்னை நினைத்தால் மட்டும்............

Tuesday, October 12, 2010

எப்படி இருக்கு.... :)

நினைக்காத நாட்கள் இல்லை
என் கண்ணிற் என் கண்களை......
நிறமாறும் பூக்கள் இல்லை
இம்மனில் உன்போல் சிலரும்....

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......