Monday, September 27, 2010

கவிதையின் தேடல்

எழுதாத கவிதையை
தேடும் பயணத்தில்
வந்தடைந்தது உன்னைத்தான்...
கவிதை உன்னிடம் உள்ளதா....
அல்லது.... நீ தான் கவிதையா.....

:)

நினைவை தொட்டுபோகும்
நிழல்கள் நித்திரையில் நீள்கிறது இப்பொழுது.....
மனதை தொடபோகும்
மயிலுடன் மையல் கொள்வது எப்பொழுது......

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......