Thursday, March 20, 2008

கவியால்

கவிதையை பற்றி
கவி எழுதுவது சற்று கடினம்தான்
ஆதலால்தான் என்னவோ
கவிதையை ஓவியமாய்
படைத்துவிட்டான் பிரம்மன்
உன் அழகில்......
இப்படிக்கு
உன்னை கவியாய் மாற்ற முடியாமல்
ரசித்து கொண்டிருக்கும்
குட்டி கலைஞன் ...... :-)

About Me

My photo
கவி எழுதும் சிறு கலைஞன்.......